எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா சாமிநாதன் கையில கட்டோடு நடந்து வந்துகிட்டு இருந்தான் …. எதிரே வந்த அவன் நண்பன் விசாரித்தான் …. நண்பன் என்னடா கையில கட்டு- அடி கிடி பட்டுடுச்சா- சாமிநாதன் ப்ளட் டெஸ்ட் பண்ணனும்னு என் பொண்டாட்டி கிட்ட சொன்னேன் …. பணத்த மிச்சம் பண்ணனும்னு சொல்லி கத்தி எடுத்து கையை கிழிச்சுட்டா நண்பன் நல்ல வேளை தப்பிச்சே சாமிநாதன் ஏண்டா- நண்பன் யூரின் டெஸ்ட் பண்ண வேண்டியிருந்தா …. …. யோசிச்சு பாரு …. 20 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧