அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ரவி சாலையில் நடந்து போயிகிட்டு இருந்தான் …. அப்போது திடீரென்று பெண் குரலில் ஒரு அசரீரி கேட்டது நில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும் …. ரவி அப்படியே உறைந்து போய் நின்றான் …. அவன் முன்னால் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது …. அவன் நடந்து சென்றிருந்தால் கண்டிப்பாக இறந்திருப்பான் …. ரவி நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்து நடந்தான் …. முச்சந்தியை கடக்க முயலும்போது மறுபடி அந்த அசரீரி கேட்டது நில் இப்போது சாலையை கடந்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும் …. அதைக் கேட்ட ரவி அசையாமல் நின்றான் …. சாலையில் ஒரு பெரிய லாரி ப்ரேக் பிடிக்காமல் பேய் வேகத்தில் வந்து சாலையில் இருந்தவர்களை நசுக்கி கொன்றது …. ரவி உரக்கக் கூவினான் என்னைக் காப்பாத்துனீயே நீ யாரு- அசரீரி ஒலித்தது நான் உன்னைக் காப்பாற்ற வந்த தேவதை …. நீ பிறந்ததில் இருந்தே உன்னை காப்பாட்ற உன் கூடவே இருக்கிறேன் ரவி மறுபடி கூவினான் தேவதைத் தேவடியாளே எனக்கு கல்யாணம் ஆகும்போது என்னடி பண்ணிகிட்டிருந்தே- 13 2011 7 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧